மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளனதால் பெரும் சோகம் மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு இளைஞர்கள், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’. ஏறாவூரிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கலை பரிவில் முதலாம் வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் குழு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தில் பன்குடாவெளி தளவாய் பகுதியைச் சேர்ந்த … Continue reading மட்டக்களப்பில் பெரும் சோகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed